ரூ.34,237 கோடி மதிப்பிலான 15 முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

சென்னை: ரூ.34,237 கோடி மதிப்பிலான 15 முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அமைச்சரவை கூட்ட முடிவுகள் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். புதிய முதலீட்டு ஒப்பந்தங்களால் 55,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என அவர் கூறினார்.

Related Stories: