உலக சந்தைகளுடன் இந்தியா ஆழமாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும்: நிர்மலா சீதாராமன்!

 

டெல்லி: உலக சந்தைகளுடன் இந்தியா ஆழமாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விக்ஸித் பாரத்தை நோக்கி இந்தியா தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்கும். 12 ஆண்டுகால மோடி ஆட்சியில் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்தி உள்ளோம்.

 

Related Stories: