டெல்லி: உயிரி மருத்துவத்தை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். செமிகண்டக்டர் உற்பத்திக்கு 2.0 திட்டம் அறிமுகப்படுத்தப்படும். எலக்ட்ரானிக்ஸ் துறையை ஊக்குவிக்க ரூ.40,000 கோடி ஒதுக்கீடு. மாநிலங்களுடன் இணைந்து 3 பிரத்பக கெமிக்கல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.
