ஏப்.1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வருகிறது

 

டெல்லி: ஏப்.1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வருகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வருமான வரி தாக்கலில் பொய் கணக்கை காட்டினால் 100% அபராதம் விதிக்கப்படும். வரி சார்ந்த சிறு குற்றங்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும்.

 

Related Stories: