×

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் 30 பேர் பலி

டெய்ர் அல் பலாஹ்: கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடர்ந்து வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சியின் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதி முதல் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து போரின்போது 2 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட எகிப்து உடனான காசா எல்லையை இஸ்ரேல் இன்று திறப்பதாக அறிவித்து இருந்தது. இந்நிலையில், காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Tags : Gaza ,al-Balah ,Israel ,Hamas ,US ,President Trump ,
× RELATED தைப்பூசத்திற்கு ‘வாழ்த்து’ சொன்ன சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்