- யூனியன் அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- குடியரசு தினம்
- தில்லி
- ஐஜி மகேஸ்வரி
- டிஎஸ்பி
- குமாரவேலு
- துணை ஆணையாளர்
- அன்வர் பாஷா
டெல்லி: குடியரசு தினத்தை ஒட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 காவல் அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசு விருது அறிவித்துள்ளது. ஐ.ஜி. மகேஸ்வரி, டிஎஸ்பி குமரவேலு, துணை ஆணையர் அன்வர் பாஷாவுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 21 போலீசாருக்கு மெச்சத்தக்க பணிக்கான விருதை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது
