தமிழகம் பழனி முருகன் கோயிலில் 3 நாட்கள் தரிசனக் கட்டணம் ரத்து Jan 22, 2026 பழனி முருகன் கோயில் திண்டுக்கல் சாமி தைபு திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் ஜன.31ம் தேதி முதல் 3 நாட்கள் தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் இலவசமாக சாமி தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரசு வகுக்கும் கொள்கைகளின் பலன்களை பரிசோதிக்கும்படி நீதிமன்றங்களை கேட்பது ஆபத்தானது: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டதிருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து: உரிய நேரத்தில் அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அனைத்து பாஜக வேட்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்: அண்ணாமலை
சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க அண்ணாமலைக்கு அழைப்பு
பாலியல் வழக்கில் பூவிருந்தவல்லி தவெக வேட்பாளருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு