- பெருமால் முருகன்
- மாரி செல்வராஜ்
- சென்னை
- பெரியார்
- முத்தமிழ் மன்றம்
- K.Veeramani
- பொங்கல்
- பெரியார் தீடல்
சென்னை: எழுத்தாளர் பெருமாள் முருகன், மாரி செல்வராஜுக்கு தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் பெரியார் விருது வழங்கப்படுகிறது. ஜனவரி 17ல் பெரியார் திடலில் நடைபெறும் பொங்கல் விழாவில் விருதுகளை கி.வீரமணி வழங்கவுள்ளார்.

