இந்தியா டெல்லி எய்ம்ஸில் ஜெகதீப் தன்கர் அனுமதி Jan 12, 2026 ஜகதீப் தாங்கர் தில்லி எய்ம்ஸ் முன்னாள் துணை ஜனாதிபதி குடியரசு ஜக்தீப் தங்கர் எய்ம்ஸ் மருத்துவமனை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 10ம் தேதி குளியலறையில் இரண்டு முறை மயங்கி விழுந்த நிலையில் ஜெகதீப் தன்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரிப்பு; ஈரானின் 20,000 டாலர் ட்ரோனை அழிக்க 40 லட்சம் டாலர் ஏவுகணையை பயன்படுத்தும் அமெரிக்கா: பொருளாதாரத்தை சிதைப்பதால் டிரம்புக்கு நெருக்கடி
தீவிரவாதிகள் ரகசிய திட்டம் அம்பலம்; பஹல்காம் வழக்கில் சீன தயாரிப்பு கேமரா சிக்கியது: தேசிய புலனாய்வு முகமை அதிரடி
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழலால் 21,000 விமானங்கள் முடக்கம்; பயணக் கட்டணம் 1000% உயர்வு: வளைகுடா நாடுகளில் சிக்கியிருக்கும் மக்கள் பெரும் தவிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் இந்தியாவில் கடந்த 4 நாட்களில் 1,400 விமானங்கள் ரத்து
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!!
16 முறை தீர்மானம் நிறைவேற்றியும் ஒன்றிய அரசிடம் பதில் இல்ல… புதுச்சேரி மாநில அந்தஸ்து ஓரணியில் அரசியல் கட்சிகள்: தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி: திமுக, அதிமுக இன்று வேட்பாளர் அறிவிக்க வாய்ப்பு
ரூ.2900 கோடி செலவில் நவீன ராணுவ ஹெலிகாப்டர் எச்ஏஎல் நிறுவனத்துடன் ஒன்றிய அரசு ஒப்பந்தம்: கடற்படைக்கு ரூ.2182 கோடியில் ஏவுகணைகள் கொள்முதல்