×

குப்பைகளை அங்கிருக்கும் குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும்: மாநகராட்சி எச்சரிக்கை!

 

சென்னை: சென்னையில் உள்ள மெரினா உள்ளிட்ட பிற கடற்கரைகளில் குப்பை கொட்டுவோருக்கு ரூ.5000 அபராதம் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்; தூய்மையான கடற்கரை அனைவரின் பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Chennai ,Marina ,
× RELATED ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை!