×

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது மாயம்

 

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பொன்னகரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது மாயம் அடைந்தனர். நாட்டுப் படகு மீனவர்கள் மூர்த்தி, மணிகண்டன், நாயகம், மணி ஆகியோரை சக மீனவர்கள் தேடி வருகின்றனர்.

Tags : Pudukkottai district ,Pudukkottai ,Manamelkudi Ponnagarath, Pudukkottai District ,Murthy ,Manikandan ,Nayagam ,Mani ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 4...