- சென்னை
- வானிலை ஆய்வு நிலையம்
- கடலூர்
- நாகை
- தொல்தூர்
- கடுப்பள்ளி
- புதுச்சேரி
- காரைக்கால்
- மூங்காய்
- தூத்துக்குடி
- வங்கக் கடல்
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
