புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி பேட்டியளித்துள்ளார். புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மகளிர் உதவித்தொகை, ஜன.12 அல்லது பொங்கலுக்கு பிறகு உயர்த்தி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி பேட்டியளித்துள்ளார். புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மகளிர் உதவித்தொகை, ஜன.12 அல்லது பொங்கலுக்கு பிறகு உயர்த்தி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.