×

மருதநல்லூரில் டெலிவரி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம்

 

கும்பகோணம்: மருதநல்லூரில் டெலிவரி நிறுவன ஊழியர் புகழேந்தி கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சிபிசக்கரவர்த்தி, விக்னேஷ், குபேரன் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : MARUTHANALLUR ,Kumbakonam ,Marudanallur ,Cibisakhararty ,Vignesh ,Kuperan ,
× RELATED தமிழர்களே வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்