×

தமிழ்நாட்டில் புதிய பசுமை தாமிர ஆலைக்கு விண்ணப்பிக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

 

சென்னை: தமிழ்நாட்டில் புதிய பசுமை தாமிர ஆலைக்கு விண்ணப்பிக்க வேதாந்தா நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய மனு நிலுவையில் இருந்தாலும், மனுதாரர் புதிய விண்ணப்பத்தை உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதில் எந்தத் தடையும் ஏற்படாது என உத்தரவு அளித்துள்ளது.

Tags : Chennai High Court ,Vedanta ,Tamil Nadu ,Chennai ,Vedanta Company ,Thoothukudi Sterlite Plant ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் தீர்ப்பு...