×

பாதுகாப்பு படை கொள்முதல் ரூ. 4,666 கோடியில் ஒப்பந்தம்

புதுடெல்லி: இந்திய ராணுவம் மற்றும் இந்திய கடற்படைக்கான ரூ. 2,770 கோடி மதிப்பிலான போர் கார்பைன்கள் மற்றும் அதற்கான துணைக்கருவிகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படையின் கல்வாரி வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான 48 கனரக டார்பிடோக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களைக் கொள்முதல் செய்து ஒருங்கிணைப்பதற்கான சுமார் ரூ. 1,896 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், இத்தாலியைச் சேர்ந்த வாஸ் சப்மரைன் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்டது.

Tags : Defence ,New Delhi ,Defence Ministry ,Indian Army ,Indian Navy ,
× RELATED பெய்ரேலியில் நாய் கடித்ததால் ரேபிஸ்...