- நெல்லா
- நெல்லா மாதணை அருங்காட்சியகம்
- முதல் அமைச்சர்
- எச்.இ.
- தமிழ்நாடு அரசு
- திருநெல்வேலி மாவட்டம்
- ரெட்டியார்பட்டி
- கே. ஸ்டாலின்
நெல்லை: நெல்லை பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்த 6 நாட்களில் இதுவரை 38,950 பேர் பார்வையிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 23ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்திருந்தார்
