சென்னை :அன்புமணியால் ஏற்பட்டுள்ள வேதனை, சோதனைகளால் ராமதாஸ் கண்ணீர் வடிக்கிறார் என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். சென்னையில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், ” தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக பாமகவை உருவாக்கியவர் ராமதாஸ். அன்புமணியை 35 வயதில் ஒன்றிய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ராமதாஸ்.”இவ்வாறு தெரிவித்தார்.
அன்புமணியால் ஏற்பட்டுள்ள வேதனை, சோதனைகளால் ராமதாஸ் கண்ணீர் வடிக்கிறார் – ஜி.கே.மணி
- ராமதாஸ்
- ஜி. கே மணிநேரம்
- சென்னை
- ராம்தாஸ்
- ஜி.கே.
- பெல்
- பமகா கௌரவா
- மணி பத்திரிகையாளர் சந்திப்பு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
