மயிலாடுதுறை: குற்ற வழக்கில் விசாரணைக்கு ஆஜராகத மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2006-ல் நெல்லை திருக்குறுங்குடியில் மின்பேட்டரி காணாமல் போன வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். வள்ளியூர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சுந்தரேசன் தற்போது மயிலாடுதுறை டி.எஸ்.பி.யாக உள்ளார். வழக்கு தொடர்பாக பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் டி.எஸ்.பி.க்கு வள்ளியூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
குற்ற வழக்கில் விசாரணைக்கு ஆஜராகத மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு பிடிவாரண்ட்
- எஸ். பித்வரந்த்
- பி. சுந்தரேசன்
- டி.
- நெல்லா திருக்குரங்குடி
- சுந்தரேசன்
- வல்லியூர் காவல் நிலையம்
- மயிலாடுதூர்
