ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 4000 கன அடியாக அதிகரிப்பு

தர்மபுரி: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் கர்நாடக அணைகளில் உபரிநீர் திறப்பு அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 4000 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று நீர் வரத்து விநாடிக்கு 1500 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: