இந்தியா ஆந்திராவில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை! Nov 19, 2025 ஆந்திரா அமராவதி மாவோயிஸ்டுகள் மாதவி ஹித்மா ஆந்திரப் பிரதேசம் மாரிட்டுமில்லி அமராவதி: ஆந்திராவில் மாத்வி ஹித்மா சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து மேலும் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆந்திராவில் மரிதுமில்லி பகுதியில் 3 பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 7 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
2 அதிநவீன மவுண்டைன் ரேடார்கள் வாங்குகிறது பாதுகாப்பு அமைச்சகம்.. ரூ.1,950 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்து.!
சி.ஐ.எஸ்.எப். வீரர் பணி நீக்கம் தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதாவால் சிறுபான்மையினர் நிறுவன சொத்துகள் பறிபோகும் அபாயம்: ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
ரகசிய காதல் திருமணம், வேலையிழப்பு காரணத்தால் சாப்ட்வேர் இன்ஜினியர் தம்பதி அடுத்தடுத்து தற்கொலை: பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் சோகம்
தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்படுவது இல்லை சமூக ஊடகங்களில் இருந்து பாதுகாப்பு ஏஜென்சிகள் தகவல்கள் சேகரிக்கின்றன: உள்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல்