×
Saravana Stores

ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா? ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி

மதுரை: கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு ரூ.1000, ரூ..2000 வாங்கினால் ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள்? ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா? என திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது. இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தூத்துக்குடி ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

The post ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா? ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Sami ,iCourt Branch Saramarari ,Madurai ,Swami Darshan ,High Court ,Trinchendoor Kandasashti festival ,Icourt Branch Saramari ,
× RELATED சார்: விமர்சனம்