×
Saravana Stores

ஆம்ஸ்ட்ராங் கொலை : 26 பேர் அறிவுரைக் கழகத்தில் ஆஜர்!!

சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் 26 பேர் அறிவுரை கழகத்தில் ஆஜராகினர். ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு உள்பட 26 பேர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் ஆஜர் ஆகினர். 26 பேரும் ஆஜராகியுள்ளதால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை : 26 பேர் அறிவுரைக் கழகத்தில் ஆஜர்!! appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Advisory Group ,Chennai ,Advisory Society ,Arkhad Suresh Thambi Ponnai Balu ,Advisory Club ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள 26 பேரும் அறிவுரை கழகத்தில் ஆஜர்