×
Saravana Stores

3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை, திருச்சி, மும்பை விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். நேற்று மட்டும் 24 விமானங்களுக்கு சைபர் மோசடி கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். சென்னை, திருச்சி, மும்பை விமான நிலையங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Trichy ,Mumbai ,
× RELATED பயணிகள் வருகை குறைந்ததால் சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து