×
Saravana Stores

புதுச்சேரியில் மூடப்பட்டிருந்த ரேஷன் கடைகள் 8 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மூடப்பட்டிருந்த ரேஷன் கடைகள் 8 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரேஷன் கடையை ஆளுநர், முதலமைச்சர் திறந்து வைத்தனர். ரேஷன் கடையை திறந்து வைத்து, தீபாவளிக்கான இலவச சர்க்கரை, அரிசியை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி வழங்கினர்.

The post புதுச்சேரியில் மூடப்பட்டிருந்த ரேஷன் கடைகள் 8 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,governor ,chief minister ,Mettupalayam ,Kailashnathan ,Rangaswamy ,Diwali ,
× RELATED ஆளுநர் ரவி கூறுவது வடிகட்டிய பொய்: முத்தரசன் விமர்சனம்