×
Saravana Stores

கவரைப்பேட்டை ரயில் விபத்து; ரயிலை கவிழ்க்க சதி என்ற புதிய சட்டப்பிரிவு சேர்ப்பு!

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பான வழக்கில், ரயிலை கவிழ்க்க சதி என்ற புதிய சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. லூப் லைன் சந்திப்பில் போல்ட், நட்டு ஆகியவற்றை கழற்றியதே விபத்துக்கு காரணம் என கண்டுபிடிப்பு. 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ஒரு பிரிவு சேர்க்கப்பட்டது.

 

The post கவரைப்பேட்டை ரயில் விபத்து; ரயிலை கவிழ்க்க சதி என்ற புதிய சட்டப்பிரிவு சேர்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Charappettai train accident ,Dinakaran ,
× RELATED கவரைப்பேட்டை ரயில் விபத்து: பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்