×
Saravana Stores

பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 2 பேர் கைது

டெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான, பாபா சித்திக்(66) மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Baba Siddiq ,Delhi ,Senior ,minister ,Nationalist Congress Party ,Dinakaran ,
× RELATED தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா...