×

சென்னை வெள்ளத் தடுப்பு திட்டங்கள் குறித்த திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிடுக: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சென்னை வெள்ளத் தடுப்பு திட்டங்கள் குறித்த திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்து 18 மாதங்களாகி விட்டது. திருப்புகழ் குழு அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

The post சென்னை வெள்ளத் தடுப்பு திட்டங்கள் குறித்த திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிடுக: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani Ramadas ,Chennai ,Pamaka ,President ,
× RELATED மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண...