×

பழனி கோயில் நில பத்திரப்பதிவு மோசடி வழக்கை சிபிஐ விசாரிக்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னை: பழனி கோயில் நில பத்திரப்பதிவு மோசடி வழக்கை சிபிஐ விசாரிக்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். சிபிசிஐடி விசாரணை குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் உள்ளது என அவர் கூறியுள்ளார். பழனி கோயில் நில பத்திரப்பதிவு மோசடி தொடர்பாக தவெக அரசை கண்டித்து அதிமுக வரும் 25-ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

Tags : EDAPPADI PALANISAMI ,CPI ,PALANI TEMPLE LAND SECURITIES ,Chennai ,Palani Temple ,CBCID ,Daveka ,
× RELATED தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும்...