தெஹ்ரான்: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பொறுப்பற்ற நடவடிக்கையால் முழு பிராந்தியமும் தீக்கிரையாகும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. நெதன்யாகுவின் கட்டளைகளைப் பின்பற்றும் ட்ரம்ப் அமெரிக்க மக்களை நரக வேதனையில் தள்ளுகிறார். போரால் எதையும் சாதிக்க முடியாது. ஈரானின் உரிமைகளை மதித்து, இதை முடிவுக்குக் கொண்டு வருவதே ஒரே தீர்வு எம ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
