×

அரசு வகுக்கும் கொள்கைகளின் பலன்களை பரிசோதிக்கும்படி நீதிமன்றங்களை கேட்பது ஆபத்தானது: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

 

சென்னை: அரசு வகுக்கும் கொள்கைகளின் பலன்களை பரிசோதிக்கும்படி நீதிமன்றங்களை கேட்பது ஆபத்தானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தில் வேலூரைச் சேர்ந்த பிரவீனாவுக்கு உதவி தர உத்தரவு அளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டில் சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. நடைமுறையில் இல்லாத திட்டத்தின் கீழ் பலன்களை வழங்கும்படி உத்தரவிட முடியாது. அரசுப் பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரும் எண்ணிக்கையை அதிகரிக்கவே திட்டம் மாற்றப்பட்டுள்ளது

Tags : Chennai High Court ,Chennai ,Praveena ,Vellore ,
× RELATED உதகை பைகாரா ஏரியில் டீசல், பெட்ரோல்...