திண்டிவனம்: திண்டிவனம் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கிணற்றில் தவறி விழுந்த திவ்யா (13), கவுசல்யா (15) ஆகியோர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
திண்டிவனம்: திண்டிவனம் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கிணற்றில் தவறி விழுந்த திவ்யா (13), கவுசல்யா (15) ஆகியோர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்