×

கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சுமார் 2.3 லட்சம் வாக்காளர்களுக்கு வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் வசதியை வழங்கியதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 

டெல்லி: கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சுமார் 2.3 லட்சம் வாக்காளர்களுக்கு வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் வசதியை வழங்கியதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏப்ரல் 5-ம் தேதிக்குள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Election Commission ,Kerala ,Assam ,Puducherry ,Delhi ,
× RELATED குஜராத்தில் குடியிருப்பு...