டெல்லி: ஈரானின் சபஹார் துறைமுக மேம்பாட்டுத் திட்டத்திற்கு இந்தியா உறுதியளித்திருந்த $120 மில்லியன் நிதியுதவியை முழுமையாக வழங்கிவிட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. சபஹார் துறைமுகம் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை விலக்கு ஏப்ரலில் முடிவைடைய உள்ள நிலையில், இந்தத் திட்டத்திற்காக இனி எந்த கூடுதல் நிதியுதவியும் வழங்கப்படாது எனவும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.
