கோவை: இடையர்பாளையம் பகுதியில் உள்ள கார் உதிரிபாக குடோனில் இருந்து சுமார் 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவையைச் சேர்ந்த அப்பாஸ், ஜென்னி ஜேக்கப், ரூபன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த நவ்பில் ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: இடையர்பாளையம் பகுதியில் உள்ள கார் உதிரிபாக குடோனில் இருந்து சுமார் 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவையைச் சேர்ந்த அப்பாஸ், ஜென்னி ஜேக்கப், ரூபன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த நவ்பில் ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.