×

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்.23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது!

 

டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்.23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம்; வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்.6 கடைசிநாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Tamil Nadu ,Delhi ,
× RELATED புதுச்சேரியில் அனைத்து விதமான...