சென்னை: சென்னை அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட கோட்டூர்புரத்தில் உள்ள மயானபூமி பராமரிப்பு பணி காரணமாக மூடப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் மின் மயான பூமியை பயன்படுத்தி கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை: சென்னை அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட கோட்டூர்புரத்தில் உள்ள மயானபூமி பராமரிப்பு பணி காரணமாக மூடப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் மின் மயான பூமியை பயன்படுத்தி கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.