×

நெல் கொள்முதல் இலக்கை உயர்த்த கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: கரீப் பருவ நெல்கொள்முதல் இலக்கை 23.5 லட்சம் மெ.டன்னில் இருந்து 47.5 லட்சம் மெ.டன்னாக நிர்ணயிக்க வேண்டும் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 2025-26 ஆண்டு நடப்பு பருவத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது. உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறப்பு உள்ளிட்ட நடவடிக்கையால் நெல் உற்பத்தி அதிகரித்ததாக முதல்வர் கூறினார்.

Tags : PM ,Modi ,K. Stalin ,Chennai ,Caribbean ,
× RELATED மாநில அரசின் அதிகாரங்களுக்குட்பட்ட...