×

என்றைக்கும் மக்கள்தான் எஜமானர்கள்; நாமெல்லாம் சேவகர்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

 

கோவை: என்றைக்கும் மக்கள்தான் எஜமானர்கள்; நாமெல்லாம் சேவகர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஒவ்வொரு பாக முகவரும் 40-50 வாக்குகளைப் பெற்றுத் தர பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். பாக முகவர்கள் தங்களுக்குரிய இலக்குகளை அடைந்தாலே திமுக எதிர்பார்த்த வெற்றி கிடைத்துவிடும். முகவர்களுக்கு 350 வாக்குகள் டார்கெட் வைத்துக் கொள்ள வேண்டும்.

Tags : Chief Minister ,K. Stalin ,Dimuka ,
× RELATED தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா...