- திமுகா
- காங்கிரஸ்
- தேர்தலில்
- சென்னை
- சட்டசபை
- முதல் அமைச்சர்
- கே. கேங்
- ஸ்டாலின்
- பொது செயலாளர்
- வேணுகோபால்
- திமுகா கூட்டணி
சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து காங். பொதுச்செயலாளர் வேணுகோபால் பேசியிருந்தார். கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 18 இடங்களில் வெற்றி பெற்றது.

