×

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமனம்!

 

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மார்ச் 5ம் தேதி ஓய்வு பெறுகிறார். மார்ச் 5ல் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா ஓய்வு பெறும் நிலையில் புதிய தலமை நீதிபதி நியமிக்கப்பட்டார்.

 

Tags : Sushrut Arvind Dharmadikari ,Chief Justice ,Chennai High Court ,Chennai ,Sushrut Arvind Dharmatikari ,Justice ,M. M. Srivastava ,M. M. ,Srivastava ,
× RELATED டிரெக்கிங் செல்பவர்களை கவரும்...