ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பலோடா பஜார்-படபாரா மாவட்டத்தில் உள்ள இரும்பு ஆலையில் நிலக்கரி உலை வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பலோடா பஜார்-படபாரா மாவட்டத்தில் உள்ள இரும்பு ஆலையில் நிலக்கரி உலை வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.