அரியலூரில் விவசாயிகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட கலவை சாதம் வழங்கப்பட்டது..!!

அரியலூர்: அரியலூரில் விவசாயிகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட கலவை சாதம் வழங்கப்பட்டது. அரியலூரில் நாளை முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படவுள்ள நிலையில் ஆட்சியர் புதிய முன்னெடுப்பு மேற்கொண்டுள்ளார். செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த விவசாயிகளுக்கு கலவை சாதம் வழங்கப்பட்டது. செறிவூட்டப்பட்ட அரிசியில் செய்யப்பட்ட புளியோதரை, லெமன், சர்க்கரை பொங்கல் ஆகியவை வழங்கப்பட்டது.

Related Stories: