ஈச்சம்பாடி அணைக்கட்டின் இரு வாய்க்கால்களில் இருந்து தலா 35 கனஅடி தண்ணீர் திறப்பு

தருமபுரி: ஈச்சம்பாடி அணைக்கட்டின் இரு வாய்க்கால்களில் இருந்து தலா 35 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரு வாய்க்கால்களில் 120 நாட்களுக்கு மொத்தம் 70 நீர் திறப்பதால் 6,250 ஏக்கர் நிலம் பாசானவசதி பெறும்.

Related Stories: