8 வருடங்களுக்கு பிறகு ரிலீசாகும் அடங்காதே

சென்னை: சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், சரத்குமார், யோகி பாபு, சுரபி, மந்த்ரா பேடி நடித்துள்ள படம், ‘அடங்காதே’. தவிர்க்க முடியாத பிரச்னைகளால் இப்படம் கடந்த 8 வருடங்களாக திரைக்கு வராமல் இருந்தது. சமீபத்தில் இப்படத்தின் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, இ5 நிறுவனம் ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 27ம் தேதி ‘அடங்காதே’ படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ கிரீன் நிறுவனத்துக்காக சரவணன் தயாரித்துள்ளார்.

Related Stories: