இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி காலம் தாழ்த்தாமல் தண்டனை பெற்று தந்து, இனிமேல் கொலைகள் நடக்காது என்பதற்கு ஏற்ப ஆட்சி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை. கொலை நடக்காமல் இருக்க 24 மணிநேர கண்காணிப்பு, பாதுகாப்பு நடவடிக்கை, சட்டம்-ஒழுங்கில் அதிக கவனம் செலுத்ததமிழக அரசு முன்வர வேண்டும் இவ்வாறு கூறி உள்ளார்.
The post ஐகோர்ட் வக்கீல் கொலையாளிகளுக்கு விரைவாக தண்டனை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
