மசோதாக்களுக்கு ஒப்புதல் தரும் விவகாரம்: ஜனாதிபதியின் கேள்விகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு பதில் மனு

டெல்லி: சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில், குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளை திரும்ப அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தால் ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை மீறுவதற்காக மாறுவேடத்தில் செய்யப்பட்டதே இந்த மேல்முறையீடு என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மசோதாக்களுக்கு ஒப்புதல் தரும் விவகாரம்: ஜனாதிபதியின் கேள்விகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு பதில் மனு appeared first on Dinakaran.

Related Stories: