இந்த நிலையில் தேஜ் பிரதாப் யாதவ் நேற்று கூறுகையில்,‘‘வரும் பீகார் சட்டபேரவை தேர்தலில் வைஷாலி மாவட்டம், மஹுவா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவேன்.இந்த முறை, நிதிஷ் குமார் முதல்வராக மாட்டார். எந்த அரசாங்கம் அமைந்தாலும், அவர்கள் இளைஞர்கள், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் பற்றிப் பேசினால், தேஜ் பிரதாப் யாதவ் அவர்களுடன் முழு பலத்துடன் நிற்பார். எனக்கு மக்கள் ஆதரவு உள்ளது. என்னுடைய சமூக வலைதளமான டீம் தேஜ் பிரதாப் யாதவ் தளத்தில் ஏராளமானோர் இணைந்துள்ளனர்’’ என்றார்.
The post பீகார் பேரவை தேர்தல் லாலு மகன் தேஜ்பிரதாப் சுயேச்சையாக போட்டி appeared first on Dinakaran.
