செங்கல்பட்டில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதால் பரபரப்பு


செங்கல்பட்டு: சென்னை – செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் இன்று இரவு புறப்படும் நிலையில் செங்கல்பட்டில் நிறுத்திவைக்கப்பட்டது. ஓட்டுநரின் கவனக்குறைவால் ரயில் பெட்டி தடம்புரண்டது. ரயில் சக்கரத்தை தண்டவாளத்தில் வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பெட்டி தடம்புரண்டதால் ரயில் தாமதமாக புறப்பட வாய்ப்பு உள்ளது.

The post செங்கல்பட்டில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: