திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை சம்பவம்: இளைஞர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் – கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திரா – சூலூர்பேட்டையில் வடமாநில இளைஞர் சிக்கியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து வடமாநில இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் முழு விவரம் தெரியவரும்.

The post திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை சம்பவம்: இளைஞர் கைது appeared first on Dinakaran.

Related Stories: